தரைமண் பாலம் வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டதால் 5 கி.மீ சுற்றி செல்லும் மக்கள்

by Editor / 28-08-2022 08:52:07am
தரைமண் பாலம் வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டதால் 5 கி.மீ சுற்றி செல்லும் மக்கள்

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த செம்பேரி கிராமத்தையும்  அரியலூர் மாவட்டம் தெத்தேரி கிராமத்தையும்  இனைக்கும் வெள்ளாற்றின் குறுகே அமைக்கப்பட்டு இருந்த மண் பாதை நேற்று உப்பு ஓடை மற்றும் ஆனாவாரி ஓடையில் ஏற்பட்ட வெள்ளத்தில் மண் பாதை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் ஆலத்தியூர், முள்ளுக்குறிச்சி, ஆதனக்குறிச்சி, புதுபாளையம், முதுகுளம் உள்ளிட்ட 8 க்கும் மேற்பட்ட கிராமத்திற்கு செல்லும் போக்குவரத்து தடைப்பட்டு உள்ளதால் கிராமமக்கள் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை உருவாகியுள்ளது.

 

Tags :

Share via