ஊடுருவ முயன்றபோது சுட்டு பிடிக்கப்பட்ட தீவிரவாதி சிகிச்சை பலனின்றி பலி
இந்திய எல்லை காஷ்மீர் நவ்ஷோரா அருகே இந்திய எல்லையில் ஆகஸ்ட் 21ம் தேதி இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி உசேனை ராணுவத்தினர் சுட்டுப்பிடித்தனர்.ராணுவ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மாரடைப்பால் தபாரக் உசேன் உயிரிழந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Tags :