தொடர் மழையால் தக்காளி விலை உயர வாய்ப்பு

by Editor / 05-09-2022 11:49:46am
தொடர் மழையால்  தக்காளி விலை உயர வாய்ப்பு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையான ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனையாகிறது.தொடர் மழையால் தக்காளி வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. மழை நீடிக்கும் பட்சத்தில் தக்காளி விலை இன்னும் உயர வாய்ப்பு உள்ளது.

 

Tags :

Share via