ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

by Editor / 17-12-2021 08:39:31pm
ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையிலிருந்து கடந்த 17ஆம் தேதி முதல் பரோலில் இருந்து வந்த  நிலையில் தற்போது மேலும் ஒரு மாதம் பரோல் நீடித்து தமிழக அரசு உத்தரவு வழங்கியுள்ளது.ஜனவரி 16ஆம் தேதி வரை பரோல் அளிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via