வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பல்நோக்கு அரங்கம் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

by Admin / 07-09-2022 01:49:06pm
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பல்நோக்கு அரங்கம் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தலைமைச்செயலகத்தில்  காணொலிகாட்சி  வாயிலாக , வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் ரூ. 125.28 கோடி   மதிப்பீட்டில்  அமைக்கப்பட்டுள்ள 11 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள், 4 ஆய்வகக் கூடங்கள், தோட்டக்கலை  தகவல் மற்றும்  பயிற்சி மையம், வேளாண் வணிக மையங்கள், வேளாண்மைப் பொறியியல்  பயிற்சி மையக் கட்டடம் , தமிழ்நாடு வேளாண்மை  பல்கலைக்கழகத்தில்  பல்நோக்கு அரங்கம உள்ளிட்ட கட்டடங்களைநேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

 

 

 

Tags :

Share via