தடை செய்யப்பட்ட 5 டன் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் அழிப்பு
மத்திய மாநில அரசுகளால் தடைசெய்யப்பட்ட மீன்களை தர்மபுரி மீன்வளத்துறை அதிகாரிகள் இதனை உள்ளூர் மீன்கள் அழித்துவிடும் இவ்வகை மீன்களை உண்பதால் கேன்சர் உள்ளிட்ட பல நோய்கள் வருவதாக எச்சரிக்கை விடுத்தும் 32 இடங்களில் குட்டை அமைக்க பட்டு மீன்களுக்கு கோழி கழிவுகளை உணவாக அளிக்கப்பட்டதால் குட்டைகளில் துர்நாற்றம் வீசியது இதன அ டிப்படையில் மதிகோணம் பாளையத்தில் ஆய்வு செய்த மீன்வளத்துறை அதிகாரிகள் மூன்று குட்டைகளில் இருந்த நீரை வெளியேற்றி 5 டன் மீன்களை மண் போட்டு மூடி அளித்தனர்.
Tags :