சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு அரிவாள் வெட்டு

by Staff / 14-09-2022 01:44:36pm
சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு அரிவாள் வெட்டு

திண்டுக்கல் காந்தி காய்கறி மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் அபிபுல்லா என்பவருக்கு சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக நிலையில் அபிபுல்லா ரவுடி கும்பலை வைத்து அரிவாளால் வெட்டியதாக 4 தொழிலாளர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலை கண்டித்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் நான்குமணி நேரமாக வர்த்தக பாதிப்படைந்துள்ளது மார்க்கெட்டுக்கு நாளை விடுமுறை விட்டு பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via