மதுரை ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் முன்னாள் அமைச்சர் போராட்டம்-பரபரப்பு
மதுரை;திருமங்கலம் கல்வி மாவட்டம் மற்றும், உசிலம்பட்டி கல்வி மாவட்டம் ரத்து செய்யும் உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.இதன் காரணமாக காவல்துறையினர் குவிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது,மேலும் போராட்டத்தை கைவிட சமாதான பேச்சுவார்த்தையும் நடந்துவருகிறது.
Tags :