பாஞ்சாகுளம் பள்ளியில் நடந்த சம்பவம் விசாரணை நடத்தப்படும் -அமைச்சர் அன்பில் மகேஷ்
சாதிய பாகுபாடுகளை தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் கண்காணிக்க வேண்டும். பாஞ்சாகுளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் -- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.
Tags :