அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு புகார்

by Staff / 20-09-2022 03:34:22pm
அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு புகார்

இன்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. தமிழகம் முழுவதும் தடையின்றி போதைப்பொருள் கிடைக்கிறது. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழியக்கூடிய சூழ்நிலையை எடுத்துச் சொல்லி இருக்கிறோம் என்று தெரிவித்தார். 

 

Tags :

Share via