ரத்தன் டாடாவுக்கு சர்ப்ரைஸ் தந்த மோடி
ரத்தன் டாடாவுக்கு சர்ப்ரைஸ் தந்த மோடி!பிரதமர் மோடி பிஎம் கேர்ஸ் என்ற அமைப்பை கொரோனா காலகட்டத்தின் போது அறிவித்தார். இந்நிலையில், பிஎம் கேர்ஸ் மூன்று உறுப்பினர்களை பிரதமர் மோடி நியமனம் செய்துள்ளார். அதில், ரத்தன் டாடாவும் முக்கிய பங்கு வகிக்கிறார். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ், முன்னாள் துணை சபாநாயகர் கரிய முண்டா, தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகிய மூவரும் பிஎம் கேர்ஸ் நிதியின் அறங்காவலர்களாக நியமிக்கப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :