ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளியை விரைவில் நெருங்கி விடுவோம் -சிறப்பு புலனாய்வு குழு
சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் புதிய துப்பு கிடைத்துள்ளதாகவும், இந்த வழக்கு தொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடைபெற்றதாக சிறப்பு புலனாய்வு குழு தகவல்.மேலும் குற்றவாளியை விரைவில் நெருங்கி விடுவோம் என சிறப்பு புலனாய்வு குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Tags :