ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளியை விரைவில் நெருங்கி விடுவோம் -சிறப்பு புலனாய்வு குழு

by Editor / 27-09-2022 11:47:55am
ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளியை விரைவில் நெருங்கி விடுவோம் -சிறப்பு புலனாய்வு குழு

சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் புதிய துப்பு கிடைத்துள்ளதாகவும், இந்த  வழக்கு தொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடைபெற்றதாக சிறப்பு புலனாய்வு குழு தகவல்.மேலும் குற்றவாளியை விரைவில் நெருங்கி விடுவோம் என சிறப்பு புலனாய்வு குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via