அதிமுக பகுதி செயலாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு

by Editor / 29-09-2022 11:34:47pm
 அதிமுக பகுதி செயலாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு

மதுரை விமான நிலையத்தில் பாதுகாக்கப்பட்ட இடத்தில் அனுமதியின்றி கூட்டம் கூடியது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய 2 பிரிவுகளிலும் அதிமுக பகுதி செயலாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதேபோல் மதுரை விமான நிலைய சாலையில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் மற்றும் போடுகள் வைத்ததாக 2 அதிமுகவினர் மீது அவனியாபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via