ஆசிரியர் ஆசிட் குடித்து தற்கொலை

by Staff / 03-10-2022 12:26:21pm
ஆசிரியர் ஆசிட் குடித்து தற்கொலை

திருமங்கலம் அருகே என் ஜி ஓ நகரைச் சேர்ந்தவர் காந்தி சாந்த கிரண் 58 இவர் கீழே உரப்பனூர் துவக்கப்பள்ளி ஆசிரியராக இருந்த இவர் மனைவி செந்தில்குமாரி அம்மாபட்டி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார் சில நாட்களாக உடல் நலம் பாதித்திருந்த காந்தி சாந்த கிரண் வீட்டில் யாரும் இல்லாத போது ஆசிட் குடித்து மயங்கினார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தனர். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via