கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 5 பேர் உடல் மீட்பு.

by Editor / 04-10-2022 08:48:34am
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 5 பேர் உடல் மீட்பு.

துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கினர். இதில் 4 பேர் உடல் சடலமாக மீட்க்கப்பட்டது. மேலும் 2 பேர் உடலை தீயணைப்பு வீரர்கள் தேடி வந்த  நிலையில், கெர்மஸ் என்பவரது உடல் மீட்பு,மீதமுள்ள ஈசாக் உடலை தேடும் பணி தீவிரம்.

 

Tags :

Share via