பயங்கர பனிச்சரிவு.. 29 பேரின் நிலைமை

by Staff / 04-10-2022 05:13:20pm
பயங்கர பனிச்சரிவு.. 29 பேரின் நிலைமை

உத்தராகண்ட் மாநிலம் திரௌபதி தண்டா இரண்டாம்  என்ற மலை சிகரத்தில் நேரு மலையேற்ற வீரர்கள் 29 பேர் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் 29 பேரும் சிக்கினர். பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்க விமானப்படையின் 2 சீட்டா ராக ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 

 

Tags :

Share via