இலங்கையில் உணவு தட்டுப்பாடு மோசமடைகிறது; ஐநா எச்சரிக்கை

by Staff / 09-11-2022 04:07:54pm
இலங்கையில் உணவு தட்டுப்பாடு மோசமடைகிறது; ஐநா எச்சரிக்கை

இலங்கையில் ஏற்படுள்ள பொருளாதார நெருக்கடியால் பல உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் இலங்கையில் தற்போது உணவு பற்றாக்குறை மோசமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை 34 லட்சமாக அதிகரித்துள்ளது எனவும் கவலை தெரிவித்துள்ளது.
 

 

Tags :

Share via