தனுஷ்கோடிக்கு குடும்பத்துடன் அகதியாக வந்த 4 பேர்

by Editor / 08-04-2022 06:54:28pm
தனுஷ்கோடிக்கு குடும்பத்துடன்  அகதியாக வந்த 4 பேர்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வடக்கில் இருந்து பலர் தமிழகம் நோக்கி மீண்டும் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். கடந்த மாதம் 16 பேர் வந்த நிலையில் இன்று காலை 4 பேர் தனுஸ்கோடியை வந்து அடைந்துள்ளனர்.

 

Tags :

Share via