தேமுதிக சார்பில் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்கும் நிர்வாகிகள் அறிவிப்பு.
தேமுதிகவின் உடைய பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொலைக்காட்சியில் பங்கேற்கும் விவாத குழு உறுப்பினர்களை அறிவித்துள்ளார். அதன்படி கட்சியின் அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன், கொள்கை பரப்புச் செயலாளர் மோகன்ராஜ்,கழகத் துணைச் செயலாளர் பார்த்தசாரதி, கழக உயர்மட்ட குழு உறுப்பினர் இளங்கோவன், வெங்கடேசன், பேராசிரியர் மகாலட்சுமி, நல்லதம்பி, செய்தி தொடர்பாளர் ராஜேந்திரநாத், கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிவக்கொழுந்து, சேலம் கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுபா ரவி, உள்ளிட்ட 10 நபர்களை அவர் நியமித்து அதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
Tags : தேமுதிக சார்பில் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்கும் நிர்வாகிகள் அறிவிப்பு.