சஸ்பெண்ட் செய்யப்பட்ட 15 எம்.பிகள் யார் யார்
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்டதாக இதுவரை 15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் யார் என்பதை பார்ப்போம், இதுவரை எம்.பிகள். கனிமொழி,ஜோதிமணி, சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், சுப்பராயன், பி.ஆர்.நடராஜன், எஸ்.ஆர்.பார்த்திபன், பென்னி பெஹனன்,வி.கே.ஸ்ரீகண்டன், முகமது ஜாவேத், டி.என்.பிரதாபன், டீன் குரியகோஸ், ரம்யா ஹரிதாஸ், ஹைபி ஈடன் அகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
Tags :