பாலியல் தொழில் நடத்தியவர் கைது..
சென்னை முகப்பேர், வளையாபதி தெருவிலுள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக, விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்தில் ஆய்வு செய்த போது, மடிப்பாக்கத்தை சேர்ந்த சமீர் ரஹீக் என்பவர், வீடு வாடகைக்கு எடுத்து, ஐந்து பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிந்தது.நேற்று அவரை கைது செய்த போலீசார், பெண்களை மீட்டு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
Tags :