வடகொரியா ஏவுகணை சோதனை
வடகொரியா இரண்டு கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணை சோதனையைச்செய்தத .அமெரிக்கா, வடகொரியாவிற்கு நேற்று பொருளாதாரத்தடை விதித்ததன் காரணமாக இச்சோதனையைச்செய்தாகவடகொரியா தெரிவித்துள்ளது.வடகொரியாவிற்கு வழங்கப்பட்டு வந்த சுத்தகரிக்கப்பட்ட பெட்ரோலியத்தை வழங்கியதற்காக தனிநபர் -மூன்று நிறுவனத்திற்கும் பொருளாதாரத்தடை விதித்தது.இதன் மூலம் வடகொரியாவின் ராணுவ வளர்ச்சியைத்தடுத்து நிறுத்திவிடலாம் என்று அமெரிக்கா கருதுவதால் தான் மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாகத்தகவல்.
Tags :