எம்ஜிஆர் சிலையில் கை உடைப்பு பரப்பரப்பு-போலீசார் குவிப்பு
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மருதத்தூர் கிராமத்தில் எம்ஜிஆர் சிலையில் கை உடைப்பு மர்ம நபர்கள் உடைத்ததால் பரபரப்பு பதற்றம் போலீசார் குவிப்பு. சம்பவ இடத்திற்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் புவனகிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அருண்மொழிதேவன் பார்வையிட்டு அந்தப்பாகுதியில் முகாமிட்டுள்ளதால் பரப்பரப்பு கூடியுள்ளது.
Tags :