என்ஜினீயரிங் கல்லூரிகளில் 30,000 இடங்கள் நிரம்பின: 3வது சுற்று தொடங்கியது

by Staff / 14-10-2022 12:06:14pm
என்ஜினீயரிங் கல்லூரிகளில் 30,000 இடங்கள் நிரம்பின: 3வது சுற்று தொடங்கியது

தமிழ்நாட்டிலுள்ள 446 என்ஜினீயரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கும் 1.57 லட்சம் இடங்களில், மாணவர்களை சேர்ப்பதற்கான ஆன்லைன் கலந்தாய்வை, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது. நேற்றுடன் (அக்டோபர் 13) நிறைவடைந்த 2 சுற்றுகளின் முடிவில் 30,287 இடங்கள் நிரம்பின. இதனையடுத்து 3வது சுற்று கலந்தாய்வு தொடங்கியுள்ளது. இதில் பங்கு கொள்ள 49,042 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via