பேரறிவாளன் விடுதலையை கண்டித்து கண்ணைக் கட்டி கவுன்சிலர் போராட்டம்.
தென்காசி மாவட்டம் கடையத்தில் பேரறிவாளன் விடுதலையை கண்டித்து கடையம் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் மாரிகுமார் கண்ணைக் கட்டிய நிலையில், ராஜீவ் காந்தி படத்துடன் ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டதால் பரப்பரப்பு.
Tags : Councilor protests blindfolded condemning the release of Perarivalan.