மாமன் மகளை திருமணம் செய்ய தடை - குறுக்கே வந்த சி.ஏ.ஏ
மத்திய அரசின் பொது சிவில் சட்டத்தை உத்ராக்கண்ட் தங்கள் மாநிலத்தில் அமலாகியுள்ளது, மத ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் பல்வேறு திருமண முறைகளை கொண்ட மக்கள் வாழும் இந்தியாவில் பொது சிவில் சட்டம் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்றும் தனிமனித உரிமைகளில் தலையிடுவதாக உள்ளது என்றும் பலர் கருத்து கூறி வருகின்றனர்.. இந்நிலையில், தற்போது உத்தரகண்டில் இச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் அங்கு உறவினர்களுள் மாமன் மகள் - மற்றும் மகனை திருமணம் செய்ய தடை ஏற்பட்டுள்ளது.
Tags :