வாக்குப்பதிவு நாளில் தீவிரவாத தாக்குதல் - 5 போலீசார் பலி

by Staff / 08-02-2024 05:15:02pm
வாக்குப்பதிவு நாளில் தீவிரவாத தாக்குதல் - 5 போலீசார் பலி

பாகிஸ்தானில் தேர்தல் வாக்குப்பதிவின் போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 5 போலீசார் உயிரிழந்தனர். இது குறித்து, முழு விவரம் தெரிய வரவில்லை. பாகிஸ்தானில் நேற்று நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 30 பேர் உயிரிழந்தனர். இதனால், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் நாடு முழுவதும் மொபைல் போன் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது அந்நாட்டு பாகிஸ்தான் அரசாங்கம். இந்தச் சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via