மின்சார ரயில் முன் தள்ளிக்கொடூரமாக கொலைவழக்கை சி.பி.சிஐ.டிக்கு மாற்றி உத்தரவிட்டூள்ளார் தமிழக காவல் துறைத்தலைவர் சைலேந்திரபாபு

by Admin / 14-10-2022 11:41:37pm
மின்சார ரயில் முன் தள்ளிக்கொடூரமாக கொலைவழக்கை சி.பி.சிஐ.டிக்கு மாற்றி உத்தரவிட்டூள்ளார் தமிழக காவல் துறைத்தலைவர் சைலேந்திரபாபு

 பரங்கிமலைரயில் நிலையத்தில்,தி.நகரிலுள்ள தனியார்கல்லூரிக்கு செல்வதற்காக நடைமேடையில் நின்று கொண்டிருந்த மாணவி சத்திய பிாியாவை  மின்சார ரயில் முன் தள்ளிக்கொடூரமாக கொலை செய்த சதிஷ் குமாரை இன்று  செல்போன் சிக்னலை வைத்து காலையில்  துறைப்பாக்கத்தில் வைத்து கைது  செய்து,சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அஜர்படுத்தபட்டு ,பின்னர்புழல் சிறையில்  அடைக்கப்பட்டான். இவ்வழக்கு இருப்புப்பாதை காவல் துறையால் புலனாய்வு செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் ,இவ்வழக்கை சி.பி.சிஐ.டிக்கு மாற்றி உத்தரவிட்டூள்ளார் தமிழக காவல் துறைத்தலைவர் சைலேந்திரபாபு

 

Tags :

Share via