திருச்செந்தூரில் புகழ் பெற்ற கந்த சஷ்டி திருவிழா-அமைச்சர்கள் ஆலோசனை

by Editor / 20-10-2022 11:01:30pm
திருச்செந்தூரில் புகழ் பெற்ற கந்த சஷ்டி திருவிழா-அமைச்சர்கள் ஆலோசனை

திருச்செந்தூரில் புகழ் பெற்ற கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு நாளை 21ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா  ராதா கிருஷ்ணன் ஆகியோர் இந்து அறநிலையத்துறை,வருவாய்த்துறை,காவல்துறை,பொதுப்பணித்துறை,உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்துகின்றனர்.

 

Tags :

Share via

More stories