நான் சேவை செய்வதற்காக பிறந்தவன் - பிரதமர் மோடி

by Staff / 07-11-2023 02:49:11pm
நான் சேவை செய்வதற்காக பிறந்தவன் - பிரதமர் மோடி

சத்தீஷ்கர் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, பழங்குடியினருக்கு செலவு செய்யும் பணம் வீண் என நினைத்தது. பழங்குடியின மக்களின் குடும்பத்தில் இருந்து ஒருவர் ஜனாதிபதியாக வரலாம் என யாராவது ஒருவர் நினைத்தார்களா? நான் சேவை செய்வதற்காக பிறந்தவன். நான் சேவை செய்வதற்காக நீங்கள் எனக்கு பணியை கொடுத்துள்ளீர்கள். சத்தீஸ்கரில் மாவோயிஸ்டை கட்டுப்படுத்த காங்கிரஸ் தவறிவிட்டது என அவர் தெரிவித்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், 2ம் கட்ட தேர்தல் நவ.17ம் தேதி நடைபெறுகிறது.

 

Tags :

Share via