இலங்கையில் இருந்து மீனவர்கள் விடுதலை

by Staff / 12-12-2022 04:40:14pm
இலங்கையில் இருந்து மீனவர்கள் விடுதலை

புதுக்கோட்டை மீனவர்கள் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன் மீன் பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக வழக்கு நடைபெற்று வந்த நிலையில், இலங்கை சிறையில் இருந்து 24 மீனவர்களையும், நிபந்தனையுடன் ஊர் காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்தது. அவர்கள் அனைவரும் 10 ஆண்டுகளுக்கு இலங்கைக்குள் வருவதற்கு தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via