கல்லிடைக்குறிச்சியில் கழுத்தறுத்து இளைஞர் படுகொலை...?
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி புது அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரபு என்ற இளைஞர் அவரது வீட்டில் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார். கல்லிடைக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.யார் எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags : கல்லிடைக்குறிச்சியில் கழுத்தறுத்து இளைஞர் படுகொலை...?