தேவர் ஜெயந்தி விழா மின்சார கம்பி உரசி கல்லூரி மாணவர் பலி
தென்காசி மாவட்டம் கடையம் அருகே கோவிந்த பேரி கிராமத்தில் தேவர் ஜெயந்தி விழாவை கொண்டாடுவதற்காக அப்பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் முத்துக்குமார் கொடிக்கம்பம் நட முயன்ற போது மேலே சென்ற மின்சார கம்பி உரசி மின்சாரம் தாக்கி முத்துக்குமார் பலி.ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரணை.
Tags :