குஜராத் தொங்கு பால விபத்து பிரதமர் நரேந்திரமோடி நேரில் ஆய்வு

by Admin / 01-11-2022 09:13:39am
குஜராத் தொங்கு பால விபத்து பிரதமர் நரேந்திரமோடி நேரில் ஆய்வு


குஜராத் மாநில மோர்பி ஆற்றின் தொங்குபாலத்தில் சாத் பூஜை (சூரியவழிபாடு)செய்ய பாலத்தின் மீது ஏறிபூஜை செய்ய திரண்டிருந்த பொழுது பாலம் எடை தாங்காமல் அறுந்து விழுந்தது.141 பேர் பலியாயினர்.பா.ஜ.க.நாடாளுமன்ற உறுப்பினர் உள்பட அவரது குடும்பத்தைச்சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர்.இச்சோக சம்பவம் உலகையே உலுக்கியது.பிரதமர் இச்செய்தி அறிந்து மனம் கலங்கிய அரசு விழா நிகழ்வு காணொலி .அனைவரையும் மனம் கணக்க செய்தது.இதன் தொடர்ச்சியாக பிரதமர் இன்று குஜராத் மோர்பி வருகைதந்து நேரில்ஆய்வு செய்ய உள்ளார்.விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும் மாநில அரசைக்கேட்டுக்கொண்டுள்ளார்.இதற்கிடையே மாநில அரசு,நாளை குஜராத் முழுவதும் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என்று அறிவித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via