தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி வெற்றி பெற்ற அமைச்சர் பொன்முடி மகன்

by Editor / 05-11-2022 06:37:51pm
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி வெற்றி பெற்ற அமைச்சர் பொன்முடி மகன்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அசோக் சிகாமணியை எதிர்த்து போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த பிரபு என்பவர் இன்று காலை தனது மனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து அசோக் சிகாமணி தமிழக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்வானார். மேலும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய செயலாளராக பழனி என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via