செங்கோலை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி
டெல்லியில் திருவாவடுதுறை ஆதினத்திடம் செங்கோலை பெற்றுக் கொண்டார் பிரதமர் மோடி.புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நாளை வைக்கப்படவுள்ள செங்கோல் பிரதமரிடம் வழங்கப்பட்டது.பிரதமரின் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 21 ஆதினங்களும் பங்கேற்பு.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
Tags :