ஆம்புலன்ஸில் ஜிபிஎஸ்; நீதிமன்றம் உத்தரவு

by Staff / 09-11-2022 03:18:49pm
ஆம்புலன்ஸில் ஜிபிஎஸ்; நீதிமன்றம் உத்தரவு

ஆம்புலன்ஸ் இயக்கங்களை தடையின்றி செயலடுத்த வேண்டும் என்று, கர்நாடக உயர்நீதிமன்றத்தில், பாரத் புனருத்தனா அறக்கட்டளை சார்பில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பில், ‘ஆம்புலன்ஸ்களில் ஜிபிஎஸ் பொருத்தி, தனியே கண்காணிக்க வேண்டும். ஆம்புலன்ஸுகளுக்கு வழிவிட்டே, விஐபிக்களின் பயணம் மற்றும் போக்குவரத்து சிக்னல்களை இயக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via