தமிழ்நாட்டுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு

by Editor / 10-11-2022 06:18:43am
தமிழ்நாட்டுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு

தமிழகத்தில்  வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வரும் 11,12ம் தேதிகளில் சென்னை உட்பட வட தமிழகம்  மற்றும் டெல்டா கடலோர மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த பகுதிகளில் 12 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

Tags :

Share via