ராஜீவ் காந்தி கொலை வழக்கு:நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

by Staff / 11-11-2022 01:50:12pm
ராஜீவ் காந்தி கொலை வழக்கு:நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளனை கடந்த மே மாதம் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தநிலையில் தங்களையும் விடுதலை செய்யக் கோரி நளினி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்தும், ஆளுநர் ஆர். என். ரவி எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்போது சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories