சீவலப்பேரியில் கொலை:உடலை வாங்க மறுத்து 4-வது நாளாக  போராட்டம்

by Editor / 13-11-2022 09:36:42am
சீவலப்பேரியில் கொலை:உடலை வாங்க மறுத்து 4-வது நாளாக  போராட்டம்

நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் கொலை செய்யப்பட்ட  மாயாண்டி  உடலை வாங்க மறுத்து 4-வது நாளாக  போராட்டம் நீடிக்கிறது. அதனால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,   அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சீவலப்பேரியில் கொலை:உடலை வாங்க மறுத்து 4-வது நாளாக  போராட்டம்
 

Tags :

Share via