ஜெயின் கோயிலில் நகை கொள்ளை
ஈரோட்டில் ஜெயின் கோயிலில் மகாவீர் சிலையில் இருந்த 8 பவுன் நகை கொள்ளை. நள்ளிரவில் கோவில் புகுந்த இரண்டு மர்ம நகையை கொள்ளை அடித்ததுடன் கோவில் உண்டியலை தூக்கி சென்ற சிசிடிவி காட்சிகள். உண்டியலை திறக்க முடியாததால் கருங்கல்பாளையம் பகுதியில் வீசி சென்ற அவலம்.
Tags :