தமிழகத்தைத் தாக்கியுள்ள இரண்டு சூரியப் புயல்கள்
சூரியனின் சுற்றுப்பாதை கடுமையாக எரிந்து வருவதால் கடந்த சில நாட்களாக சூரியப் புயல்கள் வெளியாகி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியப் புயல்கள் பூமியில் மனிதர்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கும் திறன் கொண்டவை.கடந்த மே 2ஆம் தேதி ஏற்பட்டதாககக் கூறப்படும் முதல் சூரியப் புயல் x கிளாஸ் வகை என்றும், மே 3 ஆம் தேதி அன்று ஏற்பட்ட சூரியப் புயல் M கிளாஸ் வகையை சேர்ந்தது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில், இந்த ஆண்டு வெப்ப அலை சராசரியை விட அதிகமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Tags :