காதலியை கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி காட்டுப் பகுதியில் உடல் பாகங்களை வீசிய காதலன்

by Editor / 14-11-2022 10:11:22pm
காதலியை கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி காட்டுப் பகுதியில் உடல் பாகங்களை வீசிய காதலன்

மும்பையில் ஒரு மல்டி லெவல் நிறுவனத்தின் கால் சென்டரில்  26 வயதான ஷரத்தா பணியாற்றி வந்துள்ளார் அங்கு அத்தப் அமீன் பூனாவாளா என்பவரை சந்தித்துள்ளார்.

இருவரும் நட்பாக பழகி பின்னர் காதலித்து வந்துள்ளனர் இவர்களின் காதலுக்கு ஷரத்தாவின் பெற்றோர் சம்மதிக்காததால் வீட்டை விட்டு வெளியேறி அத்தப் அமினுடன் டெல்லியில் உள்ள நகரம் லியில் குடியேறி லிப்பின் முறையில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்

அதன் பின்னர் ஷரத்தா தன் குடும்பத்தினருடன் பேசுவதை நிறுத்தி விட்டார் கடந்த நவம்பர் எட்டாம் தேதி சரக்காவை பார்ப்பதற்காக தந்தை விகாஸ் மதான் தள்ளி வந்துள்ளார் ஆனால் அவரது வீடு பூட்டி இருக்கவே சந்தேகம் அடைந்த விகாஸ் மெகிரவுலி போலீசில் புகார் அளித்தார் புகாரின் பேரில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி பூனாவாலாவை போலீசார் கைது செய்தனர் விசாரணையில் சரத்தாவை கொலை செய்தது ஒப்புக்கொண்ட அவர் பல திடக்கிடும் தகவல்களை தெரிவித்திருக்கிறார்.

பூனா வாளா அளித்த வாக்குமூலம் தொடர்பாக போலீசார் தெரிவித்த விஷயங்கள் இவை திருமணம் செய்யுமாறு ஷரத்தா வற்புறுத்தி வந்துள்ளார் இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது இதனால் கடந்த மே 18ஆம் தேதி சரத் அவை கொலை செய்த பூனாவாளா உடலை 35 துண்டுகளாக வெட்டியுள்ளார்.இதனை வைப்பதற்காக 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட குளிர்சாதன பெட்டியை வாங்கி அதில் உடல் பாகங்களை அடுக்கி வைத்துள்ளார் அதன் பின்னர் 18 நாட்களாக ஒவ்வொரு நாளும் அதிகாலை 2 மணிக்கு சில உடன்பாகங்களை எடுத்து மிகவும் வெளியில் உள்ள காட்டுப் பகுதியில் பல்வேறு இடங்களில் வீசியுள்ளார் இவ்வாறு போலீசார் தெரிவித்து இருக்கிறார்கள் வாக்குமூலத்தின் அடிப்படையில் காட்டுப் பகுதியில் போலீசார் உடல் பாகங்களை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via