இரவில் கைக்கொடுத்த மெட்ரோ ரயில்.
சென்னையில் பல இடங்களில் நேற்று இரவு நீண்ட நேரமாக கனமழை கொட்டி தீர்த்த நிலையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிக்கு சென்று திரும்பிய நிலையில் தங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு செல்ல பேரூந்துவசதிகள் இல்லாமல் செய்வதறியாது திகைத்த மக்கள் கூட்டம் திடீரென கூட்டமாக திரண்டு சென்று அந்தந்த பகுதிகளிலுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு சென்று அங்கிருந்து மெட்ரோ ரயிலில் பயணித்தனர். இதனால் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் நேற்று இரவுகளில் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தன.
Tags :