கொடைக்கானலில் முன் கூட்டியே துவங்கியது உறைப்பனி

by Editor / 22-11-2022 09:20:14am
கொடைக்கானலில் முன் கூட்டியே துவங்கியது உறைப்பனி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்போது உறைப்பனி முன்கூட்டியே துவங்கியுள்ளது.நீர்பிடிப்புப் பகுதிகளான கீழ்பூமி,பாம்பார்புரம்,பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் உறைபனியானது காணப்படுகிறது.கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்கள் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.

 

Tags :

Share via