பேட்டை கொலையில் 5 பேர் கைது.

by Editor / 22-11-2022 07:25:27pm
பேட்டை கொலையில் 5 பேர் கைது.

திருநெல்வேலி பேட்டையில் நேற்று இரவு நடுக்கல்லூரை சேர்ந்த நம்பி என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக கோடகநல்லூரை சேர்ந்த செல்வ சுந்தர், சிவமணி, கோபால், வேலா , நாகு என ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்ய்யபட்டுள்ள 5 பேரிடம்  போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 

Tags :

Share via