இளம்பெண் படுகொலை

by Staff / 24-11-2022 03:51:22pm
இளம்பெண் படுகொலை

பஞ்சாபில் இளம்பெண் ஒருவரை, காதலிக்க மறுத்ததால் படுகொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கொலை செய்துவிட்டு அந்த வாலிபர் தப்பி செல்ல முயன்றப்போது போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் விசாரணையில், அந்த நபர் பீகாரை சேர்ந்தவர் என்பதும், அந்த சிறுமி பள்ளியில் படித்துக் கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

 

Tags :

Share via