கஞ்சா குடி போதையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டி கொலை.

by Editor / 28-11-2022 09:19:13am
கஞ்சா குடி போதையில்  ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டி கொலை.

தென்காசி மாவட்டம் சிவகிரி. கஞ்சா குடி போதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டி கொலை.கொலை செய்யபட்ட சிவகுமாரின் உடல் திருநெல்வேலி மாவட்ட அரசு பொதுமருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறுக்காக அனுப்பி வைக்கபட்டது.கொலையாளி செல்வகுமாரை சிவகிரி போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via