அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த சிறுவன் பலி

by Staff / 28-11-2022 05:02:55pm
அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த சிறுவன் பலி

பெரம்பலூர் அருகே மாவிலிங்கை கிராமத்தில் அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இன்று அந்த பள்ளத்தில் விழுந்த 3 வயது சிறுவன் ரோகித் சர்மா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை மீட்டனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via