நடுரோட்டில் துணிகரம்; அசால்ட் காட்டிய திருடன்

by Staff / 15-10-2022 10:49:52am
நடுரோட்டில் துணிகரம்; அசால்ட் காட்டிய திருடன்

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் கோபாலபுரம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பட்டப்பகலில் திருடன் ஒருவன் சாலையில் நின்று கொண்டிருந்த பெண்களிடம் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறித்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரை கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via